போக்குவரத்து நெரிசல்…. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரின் காந்தி சாலையின் இரு புறமும் வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் என சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இதனால் சாலை குறுகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார்…
Read more