பிரதமரின் வாகன பேரணி : பள்ளி மீது வழக்கு… பெற்றோர் புகார் இருக்கா…? சென்னை உயர்நநீதிமன்றம் கேள்வி…!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் விதிகளை பாஜக மீறியதாக திமுக குற்றம் சாட்டியது,…

Read more

Other Story