ரயில் பாதையில் அமர்ந்து PUBG விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்… வேகமாக வந்த ரயில்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… கையே போயிடுச்சு..!!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கம்பூர் காவல் நிலையப் பகுதியில், மொபைல் கேமிங் அடிமையால் ஒரு இளைஞன் தனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டு, வாழ்நாள் ஊனமுற்றது போன்ற வருத்தமளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ரயில் பாதையின் ஓரத்தில் அமர்ந்து PUBG விளையாட்டில் மூழ்கியிருந்த…
Read more