அடக்கடவுளே..! ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை… கீழே தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் கரு கலைந்தது… கதறும் குடும்பத்தினர்…!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது பெண் தனது கணவருடன் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆகவே அங்கேயே வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் அப்பெண் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்ததால் மருத்துவ…

Read more

திருமணமான 4 மாதத்தில்… 2 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… பெரும் சோகம்…!!

சோழிங்கர் அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த காட்றம்பாக்கம் காலனியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கம்பெனியில் வேலை…

Read more

பிரசவ வலியோடு 15 கி.மீ தூரம் நடந்தே சென்ற கர்ப்பிணி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முத்தன் குடிசை கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(22) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகாமிக்கு நேற்று முன்தினம் பிரசவ…

Read more

Other Story