திருமணமான 9 மாதத்தில்…. ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அல்லி நகரத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ் பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுரை ஆயுதப்படை 6-வது பாட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜ் பிரபாகரனுக்கு…
Read more