கொன்று புதைக்கப்பட்ட கல்லூரி மாணவர்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடி கிராமத்தில் விவசாயியான ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி ஊராட்சி மன்ற துணை தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினரின் மகன் ஜெகன்ஸ்ரீ கழுதூரில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து…
Read more