பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு…. திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதனால் பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு காமராஜ் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்…
Read more