பிளஸ்-2 மாணவர் மர்மமான முறையில் இறப்பு…. உடலை தோண்டி எடுத்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி வேலூர் புது தெருவில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் கிரி 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு மணியனூரில் இருக்கும் அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார்.…
Read more