நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. உடற்கல்வி ஆசிரியருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பில்சின்னாம் பாளையத்தில் பிரதீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதீப் தனது நண்பர்கள் மூன்று பேருடன் கடம்பறைக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று…

Read more

Other Story