நேருக்கு நேர் மோதிய ஆட்டோக்கள்…. பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் அஞ்சுகம், சுதா, ஜோதி, உள்ளிட்ட 11 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக செம்மேடு பகுதிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எஸ்.ஏரி பாளையம்…

Read more

Other Story