கட்டிலில் படுப்பது தொடர்பாக தகராறு…. சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். அதே ஹோட்டலில் பால்பாண்டி என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலை முடிந்த பிறகு தினமும்…

Read more

Other Story