“பணம் அனுப்பி வை நண்பா”…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து கோவை மாநகர சபை போலீசார் கூறியதாவது, தங்களின் நண்பர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை செலவு அவசரமாக பணம் தேவை எனக் கூறி நம்ப…
Read more