கிணற்றுக்குள் தத்தளித்த நபர்…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளக்காபாளையம் செல்லும் சாலையோரம் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. நேற்று முன்தினம் கிணற்றிலிருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டிப்…
Read more