சாலையில் கவிழ்ந்த ஆம்னி வேன்…. காயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் பொன்பரப்பி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராஜ், சுமதி, கோகிலா, மோனிஷா, வர்னிஷ், மகேஷ் ஆகிய 6 பேரும் பிள்ளையார்பட்டிக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.…
Read more