மூக்குத்திக்காக மூதாட்டி கொலை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் பகுதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வசந்தகுமார் என்பவர் அத்துமீறி மூகாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் வசந்தகுமார் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் 2000 ரூபாய்…

Read more

Other Story