சாவிலும் இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவில் மாயாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கல்யாணி(50) என்ற மனைவியும், சங்கர்(30) என்ற மகனும் இருந்துள்ளார்.…

Read more