உடல்நல குறைவால் பாதிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் பரமதாஸ்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட பரமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில்…
Read more