ஆதரவற்ற நிலையில்…. 12 நாட்களாக பேருந்து நிழற்குடையில் தங்கியிருக்கும் மூதாட்டி…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைக் கோளபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. கடந்த 12 நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி நிழற்குடையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து உதவினார்கள். மேலும் அந்த பகுதியை…
Read more