கடைகளில் திடீர் சோதனை…. கிலோகணக்கில் அழுகிய மீன்கள் பறிமுதல்…. அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி, மீன்வளத்துறை பணியாளர்கள் ஆகியோர் மீன் கடைகளில் திடீரென ஆய்வு நடத்தியுள்ளனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.…

Read more

அழுகிய பழங்கள் விற்பனை…. 2 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் இருக்கும் பழ கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு கடைகளில் அழுகிய பழங்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது இதனால் இரண்டு கடை உரிமையாளர்களுக்கும்…

Read more

“இப்படி பழுக்க வைக்க கூடாது”…. 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு…

Read more

Other Story