#NobelPrize: வேதியியலுக்கான நோபல் பரிசு; 3 பேருக்கு பகிந்தளிப்பு; சற்றுமுன் அறிவிப்பு ..!!

மருத்துவம்,  இயற்பியல் துறைகளுக்கு ஏற்கனவே நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக இந்த மூன்று பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.. 2023 ஆம் ஆண்டுக்கான…

Read more

Other Story