கடைசி வரை கன்னடியன்….. இப்போ ஏன் கோயம்புத்தூரில் நிக்குறாரு….? கனிமொழி சரமாரி கேள்வி…!!

 ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி தங்களுக்கு எதிராக போட்டியிடும் கட்சியினரை நோக்கி தங்களது வாதங்களை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு…

Read more

ஏழை மக்களே… பால்-ஆ…? இல்ல ஃபாரின் சரக்கா….? கலகலப்பு திரைப்பட பாணியில்…. தேர்தல் வாக்குறுதி….!!

5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதான வேட்பாளர்களின் வாக்குறுதிகளுக்கு மத்தியில், அகில பாரதிய மானவதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேச்சை வேட்பாளர் வனிதா ராவத் நாடே திரும்பி பார்க்கும் வகையில் சர்ச்சைக்குரிய  உறுதிமொழியை அளித்துள்ளார். ஒவ்வொரு…

Read more

கள்ள காதல் மோகம் : பெற்றெடுத்த மகள் மீது வெந்நீர் ஊற்றிய சைக்கோ தாய் கைது…!!

பெங்களூரு, கலபுராகி டவுன், பிரம்மபுரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஒற்றைத் தாயுடன் வசித்து வந்துள்ளார். தந்தை மறைவுக்கு பின், அவரது தயார் அருகில் உள்ள விடுதி காப்பகம் ஒன்றில் பணி…

Read more

உஷார் : யார் கேட்டாலும்… என்ன ஆனாலும்… இதை மட்டும் சொல்லிடாதீங்க…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

Other Story