மக்களே உஷார்…! வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மட தெருவில் லலித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை லலித் குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…
Read more