தொழிலதிபரிடம் ரூ.1.5 கோடி மோசடி…. பங்குதாரர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலி கோணம்பாளையத்தில் தொழிலதிபரான சாஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனியார் கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் அஜய் மேனன் என்பவர் பங்குதாரராக இருந்துள்ளார். இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்…
Read more