வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் எம்.எஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி. இந்த நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள்…

Read more

Other Story