“விபத்தில் கட்டு கட்டாக சிதறிய பணம்” ஆம்புலன்ஸ் ஊழியர்ககளின் நேர்மை…குவியும் பாராட்டுக்கள்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டாலம்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவதாராபுரம் பகுதியிலுள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தை வேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த…

Read more

எத்தனை வாட்டி எச்சரிக்கை விடுத்தாலும் இப்படியா..? “டிஜிட்டல் ARREST -ஐ நம்பி யாரும் ஏமாறாதீங்க”..‌ரூ.5 1/2 கோடியை இழந்த ஆசிரியர்..!!

மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற 67 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் போலீஸ் சீருடையில் காட்சியளித்த…

Read more

“டிஜிட்டல் பேமென்ட்”… உங்களுக்கு இதுபோல் நடந்துள்ளதா..? அப்போ இதை செய்யுங்க…!!

தற்போதைய நவீன யுகத்தில் டிஜிட்டல் பரிமாற்றங்களின் உபயோகம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் பணம் கொடுத்து பரிவர்த்தனை செய்வதை விட பலர் g-pay, phone pay போன்ற UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். அதோடு பொருட்களை வாங்கிவிட்டு பணம்…

Read more

பணத்திற்காக இப்படியா…? சொந்த குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!

நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு உதவுகின்றோம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பார்வைகள் மற்றும் நன்கொடைகளை குவிப்பதற்காக ஆஸ்திரேலிய பெண் ஒருவர் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு சிறுக சிறுக விஷம் கொடுத்துள்ளார். இதில் குயின்ஸ்லாந்திலுள்ள…

Read more

“உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது” ஆசை வார்த்தை கூறிய ஜோதிடர்… கதறும் தம்பதியினர்…!!!

சென்னை வேளச்சேரி கருமாரியம்மன் நகரை சேர்ந்த கவிதா- மணிகண்டன் தம்பதியினர் இருவரும் பெருங்களத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும்  ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடர் வெங்கட சுரேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஜோதிடர் உங்களுக்கு நல்ல…

Read more

இப்படியும் ஏமாற்றுவார்களா…? youtube ரீல்ஸ் பார்த்து கால் செய்த தொழிலதிபர்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

சென்னையில் முகமது இஸ்மாயில் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர் மற்றும் திருப்பூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் அபுதாகிர், கேசவராஜ், கலீல் அகமது ஆகிய 4 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் தொழிலதிபரிடம் சுமார்…

Read more

இவர்களை மட்டும் குறி வைத்து… திருமண ஆசை வார்த்தை கூறி பணம் பறிப்பு… மேட்ரிமோனியில் வலம் வந்த ஆசாமியால் பரபரப்பு…!!!

சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, கரையான் சாவடி பகுதியில் ஜெசி என்பவர் வசித்த வருகின்றார். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நான் 2-வது திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்டியன் மேட்டர் மோனியில் பதிவு…

Read more

“பணம் கேட்டு மிரட்டிய மனைவி குடும்பத்தினர்” வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட வாலிபர்… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள மஞ்சுநாத் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததோடு ஒரு கடிதத்தில் தனது மனைவி சுமத்திய வரதட்சனை கொடுமை உள்ளிட்ட குற்றசாட்டுகள் எதுவும்…

Read more

“மாத சீட்டு நடத்தி ரூ 1 1/2 கோடி மோசடி” புகார் மனு கொடுக்க ஒன்று திரண்ட மக்கள் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடைபெற்று வந்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்பு இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாகி…

Read more

இப்படியும் பணம் திருடுவாங்க..!! வங்கி விவரங்களை கூற வேண்டாம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலம் பண மோசடி அதிகமாக நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை பறி கொடுத்துள்ளார். இது தொடர்பாக…

Read more

  • money
  • September 28, 2024
இந்த மனசு யாருக்கு வரும்..? வங்கிக் கணக்கில் விழுந்த லட்சக்கணக்கான பணம்.. யாரும் யோசிக்காத செயலை செய்த மாணவன்.!!

சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் அர்ஷத், தனது நேர்மையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், அர்ஷத்தின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ.2.50 லட்சம் வந்துள்ளது. இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிந்துகொண்ட அர்ஷத்,…

Read more

APY : “ரூ1,000 – ரூ5,000 மாத வருமானம்” அரசின் அசத்தல் திட்டம்….!!

அடல் பென்ஷன் யோஜனா (APY): உங்கள் ஓய்வூதியத்தைப் பாதுகாக்கவும் APY என்றால் என்ன? அடல் பென்ஷன் யோஜனா என்பது 60 வயதிற்குப் பிறகு உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கும் அரசாங்கத் திட்டமாகும். இது குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களை இலக்காகக்…

Read more

புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மட்டுமின்றி கர்நாடக மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை எண்ணும் பணி…

Read more

3 முறை வந்த அழைப்பு….. “சிம் ஸ்வாப் மோசடி” பணத்தை இழந்த வழக்கறிஞர்…. டெல்லி அருகே பரபரப்பு…!!

வடக்கு டெல்லியில், சிம் மாற்றும் முறை மூலம்  நடைபெறும் ஃபோன் ஹேக்கிங் மோசடி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பாதிக்கப்பட்டவர்:இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 35 வயதான வழக்கறிஞர், போன் ஹேக்கிங் சம்பவத்தால் அவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிடத்தக்க பணத்தை…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து தானாக வந்த ரூபாய் நோட்டுகள்…. ஆட்டோ டிரைவரின் செயல்…. குவியும் பாராட்டுகள்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சன்னதி தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா சிலை சந்திப்பில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் 10 மணிக்கு ஜெயச்சந்திரன் குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரே இருக்கும்…

Read more

Other Story