15 ஆண்டுகளுக்குப் பின் சதம்….. KKR அணிக்காக சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார் வெங்கடேஷ் ஐயர்..!!
கொல்கத்தா அணிக்காக சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார் வெங்கடேஷ் ஐயர். 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற…
Read more