கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. மினி வேன் விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் மினி வேனில் திருநாகேஸ்வரத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் உசிலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கொம்பேறிப்பட்டி அருகே…

Read more

Other Story