“வேறொரு பெண்ணுடன் தொடர்பு”.. தகாத உறவை கண்டுபிடித்ததால் ஆத்திரத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்..!!

மகாராஷ்டிராவில் ஒரு ஜோடி  காதலித்து வந்தனர். பின்னர்  இருவரும் 2019ல் திருமணம் செய்துகொண்டனர். இவ்வாறு நகர்ந்த இவர்களின் மணவாழ்க்கை திடீரென விரிசல் ஏற்பட துவங்கியது.   காரணம்;  கணவர் வேலையில்லாதவராகவும், போதைக்கு அடிமையாகவும் இருந்ததுள்ளார் அதுமட்டுமின்றி , பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக…

Read more

வேண்டாம்…! விட்டுருங்க… கையெடுத்து கும்பிட்ட ஆட்டோ ஓட்டுனர்…. நடுரோட்டில் வெளுத்து வாங்கிய பள்ளி மாணவிகள்… வைரல் வீடியோ!…!!

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இரண்டு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்  செய்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரை அங்கு கூடியிருந்த மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவிகள் டிரைவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் இருந்து கீழே இறக்கி அடிக்கத் தொடங்கினர், அருகில் இருந்தவர்களும் அந்த…

Read more

ஈரக்கொலை நடுங்கும் சம்பவம்..! நொடி பொழுதில் தப்பிய மகன்..! துணிச்சலுடன் களமிறங்கி விரட்டியடித்த வீர தாய்..!

மகராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயுடன் பைக்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கிள் வந்த மூன்று இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாலை எடுத்து அந்த இளைஞரை வெட்ட முயன்றனர். நொடிப்பொழுதில் சுதாரித்துக்…

Read more

Other Story