எல்.ஐ.சி வாடிக்கையாளரிடம் ரூ.2 1/2 கோடி மோசடி செய்த ஏஜெண்டு…. போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் சாம்பசிவம் தெருவில் தொழிலதிபரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் எல்.ஐ.சி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருக்கிறேன். கடந்த 2013-ஆம்…
Read more