கடன் தொல்லை…. இன்னும் 70,000 கொடுக்கணுமா….? கூலி தொழிலாளி தற்கொலை….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை புங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. கூல்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மூன்று லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடன் தொகையும் அதற்கான வட்டியையும் செல்லதுரை கட்டி முடித்து விட்டதாக கூறப்படுகிறது.…

Read more