சூதாட்டத்தில் அடிமையான ஐடி ஊழியர்…. திருடனாக மாறி சக ஊழியரின் வீட்டில் கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஹரிஷ் கிருஷ்ணா (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தெலுங்கானா மாநிலம் காஜில ராமத்தில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாதம் 1.10 லட்சம் ரூபாய் சம்பளம் ஆக வழங்கப்பட்டுள்ளது. இவர்…

Read more

Other Story