மூளைச்சாவு அடைந்த முன்னாள் ராணுவ வீரர்…. உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர்…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.…
Read more