தொடர் கனமழை… இருளில் மூழ்கிய கிராமங்கள்… 30 வீடுகள் இடிந்து சேதம்…. நீலகிரியில் அதிர்ச்சி…!!!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதில் இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை நீடிக்கின்றது. நேற்று காலையில் இருந்து மாலை 6 மணி வரை பெரிய…
Read more