“அந்த மசோதாவை நிறைவேற்ற”… ஆளுநரின் ஒப்புதல் மட்டுமே போதும்…. சபாநாயகர் அப்பாவு…!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் மறுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய அவர், மாநிலச் சட்டங்களின் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல்…
Read more