திடீரென… காணாமல் போன 4 வயசு பிஞ்சி குழந்தை… ரத்த சொந்தத்தால்… தவிக்கும் குடும்பம்.!!

“டெல்லி”யில், 4 வயது சிறுமியின் கொடூர கொலை சம்பவம் தலைநகரை உலுக்கியுள்ளது. நரேலாவில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து…

Read more

Other Story