ஒரு குடும்பமா வருவாங்க… காரியம் முடிஞ்சதும் கூட்டமா கிளம்பிருவாங்க… வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில், போலி திருமணங்கள் நடத்தி மணமகன்களிடம் கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பலில் 3 பெண்களும் அடங்குவர். இந்த கும்பல் ஒரு பெண்ணைப் பயன்படுத்தி, அடுத்தடுத்து இரு ஆண்களுடன் திருமணம் செய்து…

Read more

Other Story