அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் சங்கராபுரம் 7-வது தெருவில் ஜெய்சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது ராமாபுரத்தில் இருக்கும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஜெய்சுந்தர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story