பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. பார்த்து ரசித்த கிராம மக்கள்..!!

சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச் என்ற ஆட்டோ சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆட்டோ ரிக்ஷா சேலஞ் சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 28-ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்கிய பயணத்தில்…

Read more

Other Story