லிப்ட் கேட்டு வந்த கொண்டிருந்த வியாபாரி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணசமுத்திரம் கிராமத்தில் மீன் வியாபாரியான தனஞ்செயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்களை விற்றுவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிவகிரி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில்…

Read more

Other Story