மாவட்டம் முழுவதும் சோதனை…. லாரி உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எடை கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், உரிய ஆவணம் இன்றி கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து…

Read more

Other Story