திடீரென வந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த விவசாயி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.வலையப்பட்டியில் விவசாயியான சின்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த சின்னையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில்…

Read more

Other Story