துபாயில் ஒரே இரவில் மாயமான நிறுவனம்..!! “இந்தியர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை இழந்த” அதிர்ச்சி மோசடி..!!
துபாயில் செயல்பட்டு வந்த ‘கல்ஃப் ஃபர்ஸ்ட் கமர்ஷியல் புரோக்கர்ஸ்’ என்ற தரகு நிறுவனம், மில்லியன் கணக்கான திர்ஹாம்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்று, ஒரே இரவில் அலுவலகங்களை காலியாக்கி காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் பிசினஸ் பேவில் உள்ள கேபிடல்…
Read more