துபாயில் ஒரே இரவில் மாயமான நிறுவனம்..!! “இந்தியர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை இழந்த” அதிர்ச்சி மோசடி..!!

துபாயில் செயல்பட்டு வந்த ‘கல்ஃப் ஃபர்ஸ்ட் கமர்ஷியல் புரோக்கர்ஸ்’ என்ற தரகு நிறுவனம், மில்லியன் கணக்கான திர்ஹாம்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்று, ஒரே இரவில் அலுவலகங்களை காலியாக்கி காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் பிசினஸ் பேவில் உள்ள கேபிடல்…

Read more

அடேங்கப்பா..! ஒரே நாளில் ரூ.23 லட்சமா..! சமீரா ரெட்டியின் ஷாப்பிங் அனுபவம்

துபாய் மாலில் ஷாப்பிங் சென்றபோது, ஒரே நாளில் ரூ.23 லட்சம் செலவு செய்ததாக பிரபல நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சியளிக்கும் தகவலை அவர் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஒரே நாளில் இவ்வளவு அதிக தொகையை எவ்வாறு செலவு…

Read more

ஏசியில் கோளாறு…. ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திரும்பியது..!!

துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஏசியில் கோளாறு ஏற்பட்டதால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானம் மதியம் 1:19 மணிக்கு புறப்பட்டு 3:52 மணிக்கு திரும்பியது. அனைத்து 174 பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர், விரைவில் மற்றொரு விமானத்தில்…

Read more

Other Story