பீர் பாட்டிலால் தாக்கி டிரைவர் படுகொலை…. தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லோடு ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கடந்த 15-ஆம் தேதி கலைச்செல்வனின் நண்பர் சதீஷுக்கு பிறந்தநாள். இதனால் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர்…

Read more

Other Story