ஆட்டோ மீது மோதிய டிராக்டர்…. பரிதாபமாக இறந்த டிரைவர்…. கோர விபத்து…!!
தேனி மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ராஜா தோப்புப்பட்டியில் இருந்து பத்திரகாளிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலிமரத்துப்பட்டி- பத்திரகாளிபுரம் சாலையில் தனியார் தோட்டம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த…
Read more