அடே எப்பா…. “ஒரே ஒரு புறா தான்”… சுமார் 50… 60… வீடு… பிடிபட்ட பலே கில்லாடி…. கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

பெங்களூரில் 38 வயதான மஞ்சுநாத், “பறிவலா மஞ்சா” என அழைக்கப்படும் நபர், 50க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுகளில் ஈடுபட்டதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுக்கு முந்தைய சதி முறையில், அவர் புறாக்களை பயன்படுத்தி பூட்டிய வீடுகளை அடையாளம் கண்டுள்ளார். குறிப்பாக, பல…

Read more

Other Story