2 கன்றுகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் தளவாய்புரத்தில் சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுயம்பு தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஒரு பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றது. இரண்டு கன்றுகளும் தற்போது நலமாக இருக்கிறது. இதனை…

Read more

பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம்…. ரூ. 21 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த நபர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளக்கேத்தி புது அண்ணா மலைபாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இரவு பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் முன்பாக பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை பக்தர்கள்…

Read more

கப்பலில் அடிபட்டு இறந்ததா…? கரை ஒதுங்கிய ராட்சத ஆமை…. வனத்துறையினரின் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன காவலர் ஜோயல் வேட்டை தடுப்பு காவலர் சிவக்குமார்…

Read more

பள்ளி கட்டிட “சிலாப்”பில்…. உணவு, தண்ணீரின்றி தவித்த நாய்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சனி ஞாயிறு, விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 3-வது மாடியில் கட்டிடத்தை ஒட்டி இருக்கும் சிலாப்பில் நாய் சோர்வாக படுத்து கிடந்ததை பார்த்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அந்த சிலாப்பில்…

Read more

அளவுக்கு அதிகமான சர்க்கரை மாத்திரை…. டாஸ்மாக் மேற்பார்வையாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை உண்டானாகுழி பகுதியில் தோமஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அறுமணையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான…

Read more

முட்டை வீசிய மர்ம நபர்கள்…. பெண்ணிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கத்தில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவிதா மீது கோழி முட்டையை வீசியுள்ளனர். பின்னர் அவரது…

Read more

குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முத்துக்குமாரப்ப சாலையில் இருக்கும் குப்பை தொட்டியில் பிறந்து 5 மாதமே ஆன குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

397 கிராம் நகைகளை அடகு வைத்த நபர்…. வங்கி அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் சிவாஜி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவாஜி 397 கிராம் தங்க நகைகளை தம்பு செட்டி தெருவில் இருக்கும் தனியார் வங்கியில் அடகு வைத்து 18 லட்ச ரூபாய் கடன்…

Read more

பேருந்தில் வர வேண்டியதுதானே…? கணவரை திட்டிய மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி பெருமாள் கோவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராமமூர்த்தி சிதம்பரத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று…

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…. தனி தாசில்தார் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் தர்மபுரி மாவட்ட இலங்கை தமிழர் முகாம் தனி தாசில்தார் அதியமான் இறகு பந்து போட்டியில் பங்கேற்று விளையாடி உள்ளார். அப்போது திடீரென…

Read more

டிரான்ஸ்பார்மர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீங்கேரி பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பாப்பாரப்பட்டியில் இருக்கும் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில்…

Read more

பழக்கடைக்குள் புகுந்த கல்லூரி பேருந்து…. தந்தை-மகள் பலி…. தர்மபுரியில் கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காந்திநகரில் கர்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடத்தூர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கு விக்னேஷ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷாசிகா(10) என்ற…

Read more

யானைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட ஆதிவாசி மக்கள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முரம்பிலாவு, கடசன கொல்லி ஆதிவாசி கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் யானைகள் பற்றி…

Read more

சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அணையில் இருந்து குழாய் மூலமாக சிவகாசிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகாசி செல்லும் மெயின் ரோட்டின் அடி பாகத்தில் இருக்கும் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு…

Read more

செல்போன் ரீசார்ஜ் செய்ய பணம்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஆயில் மில் காலனியில் ஞானதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோசப்(17) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை படித்த ஜோசப் சம்பவம் நடைபெற்ற அன்று செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்ய வேண்டும் என…

Read more

ரூ.5 3/4 லட்சம் மோசடி…. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் திருநகரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான சீதாராமன்(61) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து…

Read more

“எனக்கு மட்டும் வாங்கி தரவில்லை”…. 6-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சாணம்பட்டியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ்(11) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் திவ்யதர்ஷினி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம்…

Read more

கடித்து குதறிய வெறிநாய்…. காயமடைந்த 10 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் நெசவாளர் காலணியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகிறது. நேற்று மாலை பிள்ளையார்கோவில், எல்.கே.துளசிராம் ஆகிய தெருக்களில் சுற்றி திரிந்த வெறிநாய் பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சாவித்திரி, ஆனந்தி, காயத்ரி, தேவிப்பிரியா,…

Read more

“சூரிய ஒளிக்கதிர்” மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் 6, 7, 8-ஆம் தேதிகளில் சூரிய ஒளிக்கதிர் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு மாலை 5 மணி முதல் 6 மணி…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி…. திடீரென நடந்த சம்பவம்…. உறவினர்களின் குற்றச்சாட்டு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி பகுதியில் பூ வியாபாரியான கீர்த்திவர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமான நிஷாந்தினி பிரசவத்திற்காக வீரபாண்டி அரசு…

Read more

அண்ணன், அண்ணியை பஸ் ஏற்றிவிட சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி கிராமத்தில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரப்னா(16) அரசு மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அதிகாலை ரப்னா தனது அண்ணன் கருப்பையா, அண்ணி ராதா ஆகியோரை…

Read more

காரில் அதிரடி சோதனை…. கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கேப்பரை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயரவிவர்மா , கணேசன், சூர்யா என்பது தெரியவந்தது. இதில் ஜெய ரவிவர்மா கோவிலூர் பகுதியில்…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள புதூர் சோழப்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் விவசாய நிலத்தில் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இருந்து கிடப்பதை கண்டு…

Read more

“வீடியோ எடுக்கவில்லை”…. பள்ளி மாணவியின் உடலை வாங்க மறுப்பு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தினி என்பவர் விதித்து வருகிறார். இவரது மகள் அபிநயா ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சண்முகம் பூங்கா அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அபிநயாவுக்கு அறுவை…

Read more

நாய்க்குட்டியை பிடிக்க முயன்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காவாங்கரை சுபாஷ் சந்திர போஸ் தெருவில் ஆட்டோ டிரைவரான தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு நிஷாந்தினி என்ற மகளும், சாய் பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று…

Read more

கடன் வாங்கிய ஆட்டோ டிரைவர்… நண்பரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சோபா நகரில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவரது நண்பர் சாரங்கபாணி(31) டெம்போ சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 7…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் மங்கிய பார்வை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மதன்குமார்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மதன் குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.…

Read more

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் தற்போது கரும்பு அரவை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாகனங்கள் மூலம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது. நேற்று வழக்கம்போல சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி…

Read more

துக்க வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வயலோகத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்பிரமணியன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் கல்லாலங்குடியில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அதே பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு…

Read more

மாநில அளவிலான போட்டி…. தங்க பதக்கம் வென்ற மதுரை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றனர். அதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான 200 மீட்டர் மெட்லி…

Read more

துபாயில் சிக்கி தவிக்கும் பெண்…. கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த மகள்கள்…. நடவடிக்கை எடுக்கப்படுமா…?

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் சந்திரா காலணியில் அந்தோணியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த அந்தோணியம்மாள் குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த 2019-ஆம்…

Read more

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முன்னாள் ராணுவ வீரர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுடியில் முன்னாள் ராணுவ வீரரான திரவியம் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை திரவியம் கொட்டாம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த ரேவதி, வினோதினி ஆகியோர் வாடகை காரில் தென்காசியில் நடக்கும்…

Read more

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஓவியப்போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரபள்ளியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த ஓவிய போட்டியில் 6,7,8- ஆம் வகுப்பை சேர்ந்த 75 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் 9 பேர் சிறந்த…

Read more

வங்கி அதிகாரி போல பேசிய நபர்…. இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பத்ரி நாராயணன் என்பவர் vசித்து வருகிறார். சாப்ட்வேர் இன்ஜினியரான பத்ரி அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக பத்ரி குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்.…

Read more

மனைவி, குழந்தைக்கு விஷம் கொடுத்த வியாபாரி…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் ரமேஷ் கண்ணன் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தாராஸ்ரீ(2) என்று பெண் குழந்தையும், பிறந்து…

Read more

10 மணி நேரம் நீடித்த சோதனை…. கணக்கில் வராத ரூ.1 1/2 லட்சம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ள அடிப்படை வசதி பணிகள், அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவற்றை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் பூந்தமல்லியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை பார்க்கும் அதிகாரிகளும்,…

Read more

ரூ. 1 1/2 கோடி நிலம் மோசடி…. ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு அளித்த புகார்…. 2 பேர் கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியில் தயாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆவார் இந்நிலையில் பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த சிவராஜ் லோகநாதன் ஆகியோர் தயாநிதிக்கு சொந்தமாக மாங்காடு ஸ்ரீ சக்கரா நகரில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் பறிமுதல்…. புதுமண தம்பதியினரிடையே தகராறு…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் கன்னியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் நிஷாந்த் தேனாம்பேட்டையில் இருக்கும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிஷாந்த் அப்ரினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் நிஷாந்த்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 91 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணியம் ஆத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சைலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆவடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை சைலேஷ் அணுகியுள்ளார். அப்போது சையத் உள்ளிட்ட…

Read more

எச்சரிக்கை….! மதம் பிடித்த காட்டு யானையின் அட்டகாசம்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு வனப்பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை நவமலை மின்சார வாரிய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 2 கார்களை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தியது. நேற்று நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானை…

Read more

ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர்…. உரிமையாளரை கத்தியால் குத்திய ஒடிசா வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு டாட்டா நகரில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செருப்பு விற்பனை கடை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி…

Read more

மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த பெண்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஜோதி நகரில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சா(45) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அம்சா அதே பகுதியில் வசிக்கும் 6 பேருடன் கடலூர் வழியாக திருநள்ளாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று மஞ்சகுப்பம்…

Read more

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் மனோ- பவித்ரா(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.சி கணிதம் படித்த பவித்ரா விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில்…

Read more

லாரி மீது மோதிய கேரள அரசு பேருந்து…. 25 பேர் காயம்…. கோர விபத்து…!!

கேரளா மாநிலத்தில் இருந்து தென்காசிக்கு கேரளா அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செழியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். சிஜூ என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பத்தினம்திட்டை பகுதியில் வைத்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து…

Read more

மாநில அளவிலான போட்டி…. கோவில்பட்டி பள்ளி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் இரண்டாவது மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி கலந்து கொண்டது.…

Read more

போலீஸ்காரரை கடித்த வாலிபர்கள்…. தலைமறைவாக இருந்தவர் கைது…. 2 பேருக்கு வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மானூர் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராயகிரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராயகிரி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த அருண்குமார் என்பது…

Read more

ரூ.1 1/4 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ரவீந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த அங்காடியில் சூர்யா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா லாரி வாங்க வேண்டும் எனக் கூறி ரவீந்திரனிடம் 1 லட்சத்து 25…

Read more

கழிப்பறைக்கு செல்வதாக கூறிய புதுபெண்…. திருமணமான 4 நாட்களில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வரனுக்கும், சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு விக்னேஷ்வரனும், அவரது மனைவியும் சிவகாசியில் உள்ள நாகலட்சுமி என்பவரது வீட்டில் தங்கியுள்ளனர்.…

Read more

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து…. உயிர் தப்பிய தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் உணவு அருந்துவதற்காக சென்றனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் தீப்பெட்டி குச்சிகள் தயார் செய்வதற்கு…

Read more

Other Story