ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி…!!!!
ஒடிசா மாநிலம் கொரப்புட் மாவட்டம் அம்பபாலி பஞ்சாயத்திற்குள் உள்ள கண்டபுடாபாண்ட் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் காரணமாக, வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை…
Read more