ஆபத்தான டெக்னலாஜி : “என்னையே ஆட்டம் போட வச்சிட்டாங்க” வருத்தம் தெரிவித்த மோடி…!!

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து தனது ஆழ்ந்த கவலையை பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களின் நம்பகத்தன்மையை உறுதி  செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதுபோன்ற போலி வீடியோக்களின்…

Read more

Other Story