தாங்க முடியாத வலி…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஜோசப் ஜேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கென்னடி என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக கூலி தொழிலாளியான கென்னடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை…

Read more